இன்று கொழும்பில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ பிள்ளை சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் சம்மேளனம் செப்டேம்பர் மாதம் 2ந் திகதி பொரளை கம்பல் மைதானத்தில் நடைபெறும் என அறிவித்தார்.
அத்துடன் இச் சம்மேளனத்தை சிறப்பான முறையில் நடத்தி முடிக்க சகல ஆதரவாளர்களின் உதவியை எதிர்பார்பதாக கூறினார்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வனவள ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் பராமரிக்கப்படுகின்ற அனைத்து சுற்றுலா விடுதிகள் மற்றும் சுற்றுலா முகாம்கள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும்…
(FASTNEWS|COLOMBO) பானி புயல் காரணமாக நாட்டின் பல பகுதிகளில், இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, ஊவா, சப்ரகமுவ, மேல்,…
வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளரால் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பெயரைக் குறிப்பிட்டு வௌியிடப்பட்ட ஊடக அறிக்கை குறித்து இன்று பிரதமருடன் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. பிற்பகல் பிரதமர்…