நீர்கொழும்பில் விசேட அதிரடிப் படையினருக்கும் சிற்றூந்தில் வந்த இனந்தெரியாத குழுவினருக்கும் இடையில் கடும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நீர் கொழும்பு குறன பகுதியில் வைத்து இடம்பெற்று வருவதாகவும், அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(rizmira)