அரச தாதியர் சங்கம் இன்று(17) முன்னெடுக்கப்பட இருந்த வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேச்சுவார்த்தைகளின் பின்னர் தீர்வுகள் பெறப்பட்டமையினால் குறித்த வேலை நிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக குறித்த சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய தெரிவித்தார்.
எழுத்து மூலம் வழங்கிய உறுதிகள் இரு வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
(rizmira)