பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் மீதான தடைக்கான அரசின் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரவையில் நேற்று(16) இடம்பெற்ற நிகழ்வின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)