ஐக்கிய தேசிய முன்னணிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நேற்று(16) நடைபெறவிருந்த கலந்துரையாடல் அடுத்த வாரம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அண்மைய கால செயல்கள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணிக் கட்சி இதுகுறித்தும் இன்னும் மிக முக்கிய விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
முதல் இணைப்பு
ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜனாதிபதி இடையில் விசேட கலந்துரையாடல்..
(rizmira)