நாணயற் சுழற்சியில் இந்திய அணி வெற்றி..

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று(24) பல்லேகல மைதானத்தில் பகல் இரவு போட்டியாக இடம்பெறவுள்ளது.

நாணயற் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் துடுப்பாட்டத்திற்கான சந்தர்ப்பத்தினை இலங்கை அணிக்கு வழங்கியுள்ளது.

அணியினர் விவரம்.. 

(rizmira)