கொழும்பு – கோட்டை செதம் வீதியில் கட்டிடம் ஒன்றில் இன்று(27) மாலை ஏற்பட்ட தீப்பரவல் தற்போது அணைக்கப்பட்டுள்ளது.
இதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான 2 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
Update :- Sunday, August 27, 2017 4.47 Pm
——————————————————
கொழும்பு – கோட்டை செதம் வீதியில் கட்டிடம் ஒன்றில் தீப்பரவியுள்ளது.
(rizmira)