ஆர்ப்பாட்டம் காரணமாக லேக்கவுஸ் சுற்றுவட்டத்தில் கடும் நெரிசல்..

வங்கி ஊழியர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாக லேக்கவுஸ் சுற்றுவட்டம் முதல் சிற்றம்பலம் ஏ.காடினர் மாவத்தை வரையான பகுதியில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

(rizmira)