யோஷித ராஜபக்ஷவுக்கு நாளை FCID முன்னிலையில்..

கல்கிஸ்ஸை மற்றும் இரத்மலானை பிரதேசங்களில் காணி கொள்வனவு மற்றும் சொகுசு மாடிக்கட்டட நிர்மாணம் ஆகியவற்றுக்கு நிதி வழங்கியமை குறித்து வாக்குமூலம் ஒன்றினை வழங்க வருமாறு யோஷித ராஜபக்ஷவுக்கு நாளை(12) பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

கல்கிஸ்ஸை மிஹிந்து மாவத்தையில் 31 பேர்ச்சஸ் காணி கொள்வனவு மற்றும் இரத்மலானையில் 31.5 பேர்ச்சஸ் காணியுடன் கூடிய மூன்று மாடி அதிசொகுசு வீட்டு நிர்மாணம் ஆகியவற்றுக்கு நிதி கிடைக்கப்பெற்ற விதம் குறித்து விசாரிக்கவே யோஷித இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

 

(rizmira)