மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கொள்கைகளுக்கு அமைவான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வௌியிடும் வரை 2017 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை இந்த இடைநிறுத்தம் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
(rizmira)