அண்மையில் பிரதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அருந்திக்க பெர்ணான்டோ விரைவில் எதிர்த்தரப்புடன் தொடர்பு கொள்ளவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அடுத்த பாராளுமன்ற அமர்வுகளில் சபாநாயகருக்கு தெரியப்படுத்தப்பட்டு, அவர் எதிர்தரப்பு ஆசனத்தில் அமரவுள்ளதாக மேலும் தெரிய வந்துள்ளது.
(riz_mira)