தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் உள்ளிட்ட பல அமைப்புக்கள் இணைந்து இன்று(20) ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக நாடாளுமன்ற நுழைவாயிலின் பொல்துவ சந்தி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பலவந்தமாக காணாமல் போவதில் இருந்து பாதுகாப்பு வழங்குவதற்கான சர்வதேச சாசன சட்டமூலத்திற்கு எதிரிப்பு தெரிவித்தே குறித்த இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
(rizmira)