நாட்டில் நிலவும் மழையுடான காலநிலை காரணமாக குகுலே கங்கையின் வான் கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக புலத்சிங்கள, அகலவத்த, மதுராவல, இங்கிரிய பகுதிகளில் வாழக்கின்ற மக்கள் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
(rizmira)