இலங்கை வைத்திய சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் கொல்வின் குணரத்ன இன்று(04) அவரது பதவியினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வு கொழும்பு – வார்ட் பிரதேசத்தில் உள்ளா அலுவலகத்தில் இடம்பெற்ற போது வைத்திய பீட மாணவர்கள் சிலர் கூக்குரல் இட்டு தமது எதிர்ப்பினை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்திய சபைக்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு “ஹூ” இட்டு கூக்குரல் இடுகையிலேயே கொல்வின் குணரத்ன அலுவலகினுள் நுழைந்ததாக மேலும் அறிய முடிகின்றது.
(rizmira)