நாட்டின் பல பாகங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

நாட்டின் பல பாகங்களில் மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, வட மேல், மத்திய மாகாணங்களுக்கும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் காலநிலை மாற்றம் காணப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.