புதிய கண்டி பிரதான வீதியில் கொழும்பு நோக்கி பாரிய வாகன நெரிசல் நிலை காணப்படுவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இதனால், பத்தரமுல்லை அண்டிய பிரதேசங்களில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாகவும் குறித்த பாதைகளினூடாக பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பாவிக்குமாறும் பொலிசார் மேலும் கோரியுள்ளனர்.
(rizmira)