பிணை முறி மோசடி – ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் நிறைவு..

சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் இன்று(17) நிறைவடைந்துள்ளது.

எனினும், தேவை ஏற்படின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசாரணைகளுக்காக, அழைக்கப்படுவார் எனவும், குறித்த ஆணைக்குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

(rizmira)