மத்திய வங்கி முறி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆணைக்குழு தமது இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக இக்காலநீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே அந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஜனாதிபதியினால் நீடிக்கப்பட்டுள்ளது.