இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று(02) காலை அலரிமாளிகையில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையில் வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு கைச்சாத்திடப்பட்டது.