புதிய தேர்தல் முறையின் கீழ் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், கிடைக்கப் பெற்றுள்ளதாக, அரச அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா நேற்று(01) கையெழுத்திட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.