நகரமண்டபத்தில் இருந்து பொரல்ளை செல்லும் வீதிக்கு பூட்டு…

கொழும்பு – நகர மண்டபப் பகுதியில் இருந்து பொரல்ளை நோக்கிச் செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்ட நடவடிக்கையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.