நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் விளைவுகளால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மலைநாட்டு ரயில் பாதையில் நானுஓய வரை ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.
மேலும், தெற்கு கரையோர ரயில் பாதையில் பேருவளை – அளுத்கம நகரங்களுக்கிடையில் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.
இதன் காரணமாக ரயில் சேவையில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் அறிவித்துள்ளது.
#reeshma