பெப்ரவரி 4ம் திகதிக்குப் பின்னர் வரும் முதலாவது சனிக்கிழமை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
####
24×7 Around the Globe
பெப்ரவரி 4ம் திகதிக்குப் பின்னர் வரும் முதலாவது சனிக்கிழமை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
####