உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு…

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் அடுத்த வருடம்  பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார்.