தலபூட்டுவா கொல்லப்பட்ட விவகாரம்: 8 பேருக்கு விளக்கமறியல்…

தலபூட்டுவா எனப்படும் தந்தங்களையுடைய யானை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 08 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று(12) அவர்களை மஹவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.