கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் வத்தளை வெடிகந்த வெளியேறும் வாயில் மற்றும் புதிய களனி பாலத்திற்கு அருகிலும் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.