எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் அனைவரும் நாளை(03) கொழும்பில் ஒன்று கூடவுள்ளனர்.
பிரதமர் ரணில் விக்ரசிங்க தலைமையில் அலரி மாளிகையில் குறித்த இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
#reeshma