ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் மேற்கொண்ட உண்ணாவிரத போரட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளனர்.
இலங்கை துறைமுக அதிகார சபையிடமிருந்து தமக்கு சாதகமான முடிவு கிடைக்கப் பெற்றதையடுத்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
#reeshma..