எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக, மஹரகம நகர சபை உள்ளிட்ட பிரதேச சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் 14 தொடர்பில் தாக்கல் செய்யப்பப்பட்ட மனு எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று( 19) உத்தரவிட்டுள்ளது.
#reeshma..