மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான ஜனாதிபதி உபகுழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், இது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 26ஆம் திகதி இலங்கை மருத்துவ சபையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
மேலும், சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான மனு எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் நேற்று(23) அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#rishma