இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒருநாள் போட்டி ஒன்றின் போது இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றினால் ரசிகர்களது கவனம் திசை திருப்பப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அது, குறித்த போட்டியின் போது அவுஸ்திரேலியா அணியின் வீரர் ஆரோன் பிஞ்ச் (Aaron Finch) இனால் அதி வேகத்தில் அடிக்கப்பட்ட பந்தை பொலிஸ் அதிகாரி ஒருவர் பிடிக்கின்றமையே..
எவ்வாறாயினும் முழு மைதான ரசிகர்களின் கவனமும் பொலிஸ் அதிகாரியின் பக்கம் திரும்பியமை சிறப்பம்சமே..
குறித்த வீடியோ..
https://www.facebook.com/fastnews.tamil/videos/1534225600030571/
#g-reeshma