சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக எலிசபத் மகாராணியின் இளைய மகன் இளவரசர் எட்வர்ட் சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் 70 வது சுதந்துர தின தேசிய நிகழ்வின் போது பிரித்தானிய அரச குடும்பத்தை பிரதிநிதித்துவம் செய்து எலிசபத் மகாராணியின் இளைய மகன் இளவரசர் எட்வர்ட் விஷேட அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#rishma