பிணைமுறி விவாதம் குறித்து சபாநாயகரால் விசேட கோரிக்கை…

மத்திய வங்கியின் பிணைமுறிகள் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பங்கேற்குமாறு சபாநாயகர் கருஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றம் எதிர்வரும் 06ம் திகதி காலை 10.30 இற்கு கூடவுள்ளமையும் குறுப்பிடத்தக்கது