உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் அரசியலில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மக்களுக்கு வழங்க இருந்த விசேட அறிவிப்பு தற்போது பதவி செய்யப்பட்டு வருவதாக நம்பகரமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, குறித்த பதிவானது இன்று(16) மாலை ஊடகங்களுக்கு வழங்க அதிக வாய்ப்புக்கள் உள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்படுகின்றது.
- #rishma