பிரதமர் மற்றும் சபாநாயகர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம்…

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர், சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் அவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.