சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பதவி அமைச்சர் சரத் பொன்சேகாவிற்கு வழங்க தீர்மானித்து வருவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் சரத் பொன்சேகா இந்நாட்களில் வெளிநாடு சென்றுள்ளதோடு, அவர் தற்போது பிரதேச அபிவிருத்தி அமைச்சராக பணியாற்றுவதும் குறிப்பிடத்தக்கது.
#g-rishma