சுற்றுலா இந்திய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் தென்னாபிரிக்க அணி 06 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
செஞ்சூரியனில் நேற்று(21) இடம்பெற்ற குறித்த இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றது.
புள்ளி அட்டவணை..


#rishma