சேவையில் ஈடுபட்டிருந்த புகையிரதமொன்று ராகம மற்றும் வல்பொல ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பிரதான புகையிரத பாதையினூடான ரயில் சேவைகளில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.
#rishma