தாய் பிக்குகளுக்கு முஸ்லிம் பிரஜைகளிடமிருந்து தியான நடை பயணத்திற்கு பூரண ஒத்துழைப்பு…

இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான நட்புறவினை பலப்படுத்த தாய்லாந்திலிருந்து இலங்கை வந்திருக்கும் பிக்குமார்கள் 49 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொச்சிக்கடை மஹமேவினா நோக்கிய தியான பாத நடையின் போது, மீகமுவ பெரியமுல்ல பிரதேச முஸ்லிம் சமயத் தலைவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் அவர்களுக்கு குளிர்பானம், தண்ணீர் போன்றவற்றினை வழங்கி அவர்களது தியானத்திற்கான நடை பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Media preview

 

#rishma