அளுத்கம கலவரம் குறித்து மீள்பரிசீலனை

கடந்த வருடத்தில் அளுத்கம, பேருவளைப் பகுதியில் இடம்பெற்ற இன வன்முறை தாக்குதல் குறித்து பொலிசினர் தெளிவானதொரு தீர்வொன்றை அளிக்காததனால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படிருந்த 5 மனுக்கள் மீள் பரிசீலனைக்கு கொண்டுவர உச்ச நீதிமன்றம் இன்று (9) முடிவு செய்தது.

(riz)