முகநூல் மீதான தற்காலிகத் தடையினை உடனடியாக நீக்குமாறு சற்றுமுன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்திலும் இது குறித்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-Rishma