நாட்டின் மேல், வடமேல், சபரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், அனுராதபுர மாவட்டத்திலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது
மேல், தென், வடமேல், கரையோரப் பிரதேசங்களில் காலை நேரங்களில் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில பிரதேசங்களில் காலை பொழுது பனிமூட்டம் காணப்பட கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.