அனுராதபுரத்திற்கு கல்வி சுற்றுலா மேற்கொண்டுள்ள மொனராகல பிரதேச மாணவர்கள் 46 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக இன்று(05) அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.