மே மாதம் 03ம் திகதி நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுக்க லொகோமோடிவ் ரயில் சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, லொகோமோடிவ் இயந்திர சாரதிகள் களனிவெல பாதையூடான ரயில் சேவை, சீன தயாரிப்பிளான பெட்டிகள் பொருந்திய ரயில் சேவைகள் ஆகியவற்றின் பணியிலிருந்து 03ம் திகதி நள்ளிரவுடன் விலகி நிற்க தீர்மானிக்கப்பட்டுள்ளனர்.
Rishma