பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரதமானது, உலப்பனை பகுதியில் இன்று(27) அதிகாலை 1.30 அளவில் தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக மலை நாட்டுக்கான ரயில் சேவைகளில் தாமதம் நிலவுவதாக
ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
rizmira
24×7 Around the Globe
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரதமானது, உலப்பனை பகுதியில் இன்று(27) அதிகாலை 1.30 அளவில் தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக மலை நாட்டுக்கான ரயில் சேவைகளில் தாமதம் நிலவுவதாக
ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
rizmira