ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது…

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 2.1 கிலோ கிராம் தங்கத்துடன் இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.