உலக சந்தையில் எரிபொருள் விலை மாற்றத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள விலைச் சூத்திரத்தை அமுலுக்கு கொண்டு வர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, இன்று இரவு முதல் பெட்றோல் – ரூ.20/=, டீசல் – ரூ.9/= , மண்ணெண்ணெய் – ரூ.57/= இனாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
எரிபொருளுக்கான புதிய விலைகளாவன;
பெட்றோல் (92) – ரூ. 137.00
பெட்றோல் (95) – ரூ. 148.00
டீசல் (ஒட்டோ) – ரூ. 109.00
டீசல் (சுப்பர்) – ரூ. 119.00
மண்ணெண்ணெய் – ரூ. 101.00
(சமூர்த்தி மற்றும் மீனவர்களுக்காக பழைய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்படும்)
###rishma