கொள்ளுபிட்டி மற்றும் அதனை அண்டிய பல வீதிகளில் கடும் வாகன நெரிசல்…

அலரிமாளிகையில் இடம்பெறவுள்ள நிகழ்வொன்றுக்காக வரும் வாகனங்கள் காரணமாக கொள்ளுபிட்டி மற்றும் அதனை அண்டிய பல வீதிகளில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.