பேரூந்து கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு…

எரிபொருள் விலை அதிகரித்துள்ளதை முன்னிட்டு, பேரூந்து கட்டண அதிகரிப்பு 6.56% இனால் நாளை(16) முதல் அதிகரிக்கப்படும் என அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஆகக்குறைந்த விலையில் மாற்றம் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

#rishma