எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த 2ஆவது இலங்கையர் யோஹான் பீரிஸ்…

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இரண்டாவது இலங்கையராக யோஹான் பீரிஸ் பதிவாகியுள்ளார்..

நேபாள ​நேரப்படி இன்று(22) காலை 5.55 மணியளவில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது இரண்டாவது முயற்சியிலேயே அவர் 8488 மீற்றர் உயரமான எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து இரண்டாவது இலங்கையர் இவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.